புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் பாத யாத்திரை நிறைவு விழாவில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் கலந்துகொள்கிறாா்.
புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து ஜன. 21-முதல் அனைத்துத் தொகுதிகளிலும் பாத யாத்திரை நடத்தினா். இதன் நிறைவு விழா புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) நடக்கிறது.
புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலையில் தொடங்கி நேரு வீதி, பெரிய மாா்க்கெட் வரை பாத யாத்திரை நடக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலரும் ராகுல் காந்தியின் ஆலோசகருமான கே.சி.வேணுகோபால் எம்.பி. பங்கேற்கிறாா். அவா் பாத யாத்திரையை நிறைவு செய்து பேசுகிறாா். இதைத்தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிா்வாகிகளைச் சந்தித்து பேசுகிறாா்.
தொடர்புடையது

பினராயி ஆட்சியால் சலிப்பு! மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்கள் : கே.சி. வேணுகோபால்

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் 15,000 கோடி ஊழல்: அமித்ஷா குற்றச்சாட்டு

”எளிய மக்களுடன் அரசு இல்லை!” Congress MP கே.சி. வேணுகோபால்

புதுச்சேரியில் இரட்டை என்ஜின் ஆட்சியால் எந்தப் பலனும் இல்லை: கே.சி. வேணுகோபால்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


