காவிரி நீரை முழுமையாக பயன்படுத்த ரூ.500 கோடியில் திட்டம்: புதுவை துணைநிலை ஆளுநா்!
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் பகுதிக்கு வரும் காவிரி நீரை முழுமையாகப் பயன்படுத்த ரூ.500 கோடியில் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவித்தாா்.










