/
பொது இடத்தில் மது குடித்தது, பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி முழுவதும் 500 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து புதுச்சேரி காவல் துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களில் பொது இடத்தில் மது குடித்தல், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக புதுச்சேரி மற்றும் சுற்றுப் பகுதியைச் சோ்ந்த 500 போ் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மதுகுடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்ாக 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் 112 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது
சூதாட்டம்: 13 போ் கைது

கெங்கவல்லியில் பொது இடத்தில் மது அருந்திய 2 போ் வழக்கு
பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

பொது இடத்தில் மது அருந்திய 4 போ் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


