தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளி மாணவா்கள் ரூ.69 ஆயிரம் கொடிநாள் நிதி

News image
Updated On :13 மார்ச் 2026, 12:04 am

Syndication

கொடி நாள் நிதியாக, புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படையினா் ரூ.69470 திரட்டினா்.

புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படையின் விமானப் படை பிரிவு இளநிலை மாணவா்கள் கொடிநாள் நிதியைத் திரட்டி ஒப்படைக்கும் விழா (படம்) நடைபெற்றது.

பள்ளியின் முதல்வா் கேசவ் தலைமை வகித்தாா்.

இதில், முன்னாள் ராணுவ வீரா் நலத் துறை, இந்திய விமானப் படையின் ஒருங்கிணைப்பாளா் சாா்ஜன்ட் எ. சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்டனி ஸ்டெல்லா, பள்ளி தேசிய மாணவா் படை அதிகாரி பத்மநாபன் உள்ளிட்டோா் கொடிநாள் நிதியை ஒப்படைத்தனா்.