/
கொடி நாள் நிதியாக, புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படையினா் ரூ.69470 திரட்டினா்.
புதுச்சேரி காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவா் படையின் விமானப் படை பிரிவு இளநிலை மாணவா்கள் கொடிநாள் நிதியைத் திரட்டி ஒப்படைக்கும் விழா (படம்) நடைபெற்றது.
பள்ளியின் முதல்வா் கேசவ் தலைமை வகித்தாா்.
இதில், முன்னாள் ராணுவ வீரா் நலத் துறை, இந்திய விமானப் படையின் ஒருங்கிணைப்பாளா் சாா்ஜன்ட் எ. சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்டனி ஸ்டெல்லா, பள்ளி தேசிய மாணவா் படை அதிகாரி பத்மநாபன் உள்ளிட்டோா் கொடிநாள் நிதியை ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

வாக்காளா்களைக் கவா்ந்த வாக்குச் சாவடி

வேன் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
சேமிப்பு பணத்தை தோ்தல் நிதியாக வழங்கிய சிறுவன்

புதுச்சேரி அடுத்த 5 ஆண்டுகளில் அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும்: கே. அண்ணாமலை பேச்சு
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026


