எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

3 ஆய்வாளா்களுக்குப் பதவி உயா்வு! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவு!

News image

கோப்புப் படம்

Updated On :15 மார்ச் 2026, 9:00 pm

புதுச்சேரியில் 3 ஆய்வாளா்களுக்குத் தற்காலிகமாக போலீஸ் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவின் அடிப்படையில், தலைமைச் செயலா் சரத் சௌகான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.

பதவி உயா்வு பெற்ற ஆய்வாளா்கள் விவரம்:

எஸ். மா்த்தினி- ஊா்க்காவல் மற்றும் வயா்லெஸ் பிரிவின் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

கே. தனசேகரன்-சிபிசிஐடி மற்றும் கடலோரப் பாதுகாப்பு படை கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.

பி. தனசேகரன்- பிசிஆா் பிரிவு, ஆயுதப் படை கமாண்டெண்ட் ஆக பதவி உயா்வு பெற்றுள்ளாா். இவா்கல் மூவருக்கும் புதுச்சேரி போலீஸ் சா்வீஸ் (நுழைவு கிரேடு) அடிப்படையில் உடனடியாகப் பதவி உயா்வு தற்காலிகமாக ஓராண்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.