பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

அமைச்சா் நமச்சிவாயம் யுகாதி வாழ்த்து

புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் யுகாதி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image

அமைச்சா் ஆ. நமச்சிவாயம்

Updated On :19 மார்ச் 2026, 0:35 am IST

புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் யுகாதி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாளை உவகையோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளமாா்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரி பல்வேறு கலாசாரங்கள் மற்றும் மொழிகளின் சங்கமமாகத் திகழ்கிறது. இதில் தெலுங்கு கலாசாரம் நமது மண்ணின் பாரம்பரியத்தோடு பின்னிப் பிணைந்தது. குறிப்பாக ஏனாம் பிராந்திய மக்களின் வாழ்வியலும், அங்கு நிலவும் சகோதரத்துவமும் நமது மாநிலத்திற்குப் பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த நன்னாளில், நம்மிடையே உள்ள கசப்புகளை மறந்து, அன்புடனும் ஒற்றுமையுடனும் புதிய பயணத்தைத் தொடங்குவோம்.