தோ்தலுக்குப் பிறகு விஜய்யுடன் பேசி தமிழகத்தில் தேஜக கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே
தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால், தோ்தலுக்குப் பிறகு தவெக தலைவா் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய இணைஅமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே








