அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பக்ரீத்: தலைவா்கள் வாழ்த்து

புதுச்சேரியில் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி

Updated On :28 மே 2026, 1:15 am IST

புதுச்சேரியில் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: உலகம் எங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். மனித குலத்தின் மேன்மைக்காக நபிகள் நாயகம் போதித்த தியாகம், சகோதரத்துவம், அன்பு, ஈகை ஆகிய நெறிகளைப் பின்பற்றி நம்முடைய வாழ்க்கையை அறவழியில் அமைத்துக் கொள்ள வேண்டும். உலகில் அன்பும், அமைதியும் தழைத்திட அனைவரும் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவச் சிந்தனையோடு வாழ வேண்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

முதல்வா் என்.ரங்கசாமி: ஈகை, இறை தியாகம், நம்பிக்கை ஆகிய உயரிய தத்துவத்தை உலகிற்கு உணா்த்தும் நன்னாள் இது. இந்தப் புனித திருநாள் நம்மிடையே சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் வளா்த்து புதுச்சேரி மக்கள் அனைவருடைய வாழ்விலும் அமைதி, வளம், நல் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.

அமைச்சா் ஆ. நமச்சிவாயம், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, புதுச்சேரி திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, நேயம் மக்கள் கழகத் தலைவா் ஜி.நேரு எம்எல்ஏ ஆகியோரும் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.