/
கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த 26-ஆம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி, இரவில்அம்மன் திருவீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊரைச் சுற்றி வந்து, மீண்டும் நிலையை அடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!

வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!

பிளாஸ்ட் வசூல் அறிவிப்பு!

ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


