செஞ்சியில் டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உயிரிழந்தார்.
செஞ்சியில் அழகு நிலையம் நடத்தி வந்தவர் ரவி மனைவி ரம்யா(30). இவர், புதன்கிழமை கடைக்குச் சென்றுவிட்டு, மதிய உணவுக்காக திருவண்ணாமலை சாலை, முல்லை நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது, அவருக்குப் பின்னால் கரும்புகள் ஏற்றி வந்த டிராக்டர் ரம்யாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால், திடீரென டிராக்டர் ஓட்டுநர் வண்டியை நிறுத்திய போது, டிராக்டரில் இருந்த கரும்புகள் ரம்யாவின் மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
ரவி மோகன் வீட்டில் ரூ. 10 லட்சம் வைர நகை, பணம் திருட்டு!

இன்றைய தங்கம், வெள்ளி விலை குறைந்தது! (ஜூன் 24)

சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


