மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மோட்டார் வாகனம் ஓட்டும் பெண்களுக்கு விழிப்புணர்வு

செஞ்சியில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி பெற்ற பெண்களுக்கு, கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

Updated On :5 ஏப்ரல் 2018, 8:56 am IST

செஞ்சியில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி பெற்ற பெண்களுக்கு, கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 
தமிழக அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர மோட்டார் சைக்கிள் வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த ஏராளமான பெண்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சான்றைப் பெற விண்ணப்பம் செய்திருந்தனர்.
திங்கள்கிழமை அலுவலகத்துக்கு வந்திருந்த பெண்களிடம் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.