திருக்குறள் முன்னணிக் கழகம் சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே அண்மையில் நடைபெற்றது.
திருக்குறள் முன்னணி கழகத் தலைவர் இல.அம்பேத்கர் தலைமை வகித்தார். வழக்குரைஞர் சி.வெங்கடாசலம், சமூக ஆர்வலர் எம்.பி.தனக்கண்ணு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கழக துணைச் செயலாளர் கே.பாக்கியராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் எம்.பச்சையாப்பிள்ளை, வேலு, இராம.முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா? ஆர்.எஸ். பாரதி பதில்!
75 நாள்களை நிறைவு செய்த தாய் கிழவி! மொத்த வசூல் எவ்வளவு?
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly

ஒரே நாளில் 11 லட்சம் பேர்! அதிகரித்த முதல்வர் அலுவலக இன்ஸ்டா பின்தொடர்வோர்!
விடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
