

ஆசனூர் அருகே மரத்தில் தூக்கிட்டு திருநங்கை தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூரிலிருந்து கடலூர் மாவட்டம், வலசை கிராமத்துக்குச் செல்லும் சாலையில் கன்னிமார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் எதிரே உள்ள மரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டுக் கொண்டார்.
இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், எடைக்கல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் மணிமகுடத்தைத் தாக்கிய அமெரிக்கா.. எண்ணெய் வளம் செழிக்கும் கார்க் தீவு!

சிலிண்டருக்காக அலைக்கழிக்கப்பட்ட முதியவர் பலி!

சட்டம்-ஒழுங்குக்கு பொறுப்பேற்க திமுக விரும்பவில்லை: அண்ணாமலை கண்டனம்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

