தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

விஷம் தின்றவர் சாவு

குடும்பப் பிரச்னையில் விஷம் தின்றவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:32 am IST

குடும்பப் பிரச்னையில் விஷம் தின்றவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி கீழ்நடுத்தக்கா பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50). இவரது மகன் ஜெயப்பிரகாஷ், லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். ரவி கடன் பெற்று தனது மகனை வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தாராம். ஆனால், ஒரே மாதத்தில் ஜெயப்பிரகாஷ் வெளிநாட்டில் இருந்து திருப்பி வந்து விட்டாராம்.
இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், ரவி மனமுடைந்து கடந்த 17-ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத் தன்மையுடைய எலி பேஸ்ட் தின்றுவிட்டாராம். 
இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
இது குறித்த கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.