டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

விளைபொருள்களுக்கு உரிய விலை, உடனடிப் பணப் பட்டுவாடா, பொருள்களுக்கு சரியான எடையளவு என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

Updated On :29 மார்ச் 2018, 3:58 am

விளைபொருள்களுக்கு உரிய விலை, உடனடிப் பணப் பட்டுவாடா, பொருள்களுக்கு சரியான எடையளவு என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் பாமக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் காசாம்பு பூமாலை, மாநில இளைஞரணி துணைப் பொதுச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் ரமேஷ், ராமு, வடிவேலு, முத்துவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.