விளைபொருள்களுக்கு உரிய விலை, உடனடிப் பணப் பட்டுவாடா, பொருள்களுக்கு சரியான எடையளவு என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் பாமக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் காசாம்பு பூமாலை, மாநில இளைஞரணி துணைப் பொதுச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் ரமேஷ், ராமு, வடிவேலு, முத்துவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி அலசல் - அம்பாசமுத்திரம்! முழு நம்பிக்கையில் காங்கிரஸ்!
மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை மக்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்குகிறாா் மம்தா - அமித் ஷா குற்றச்சாட்டு
எனக்கு எதிராக மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன: மம்தா பிரசாரம்

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

