திருக்கோவிலூர் அருகே முடியனுôர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.
திருக்கோவிலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தலைமை வகித்து, கூட்டுப் பண்ணையம் அமைக்கும் முறைகள், அதனை செயல்படுத்தும் விதங்கள் குறித்துப் பேசினார்.
வேளாண் அலுவலர் ராஜா, உதவி வேளாண் அலுவலர் குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி ஆகியோர் வேளாண் இயந்திரங்கள் வாங்கும் முறை, உழவன் செயலி செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதிகளவில் கலந்துகொண்டனர். வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

உழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

