திருக்கோவிலூர் அருகே முடியனுôர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூட்டுப் பண்ணையம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.
திருக்கோவிலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தலைமை வகித்து, கூட்டுப் பண்ணையம் அமைக்கும் முறைகள், அதனை செயல்படுத்தும் விதங்கள் குறித்துப் பேசினார்.
வேளாண் அலுவலர் ராஜா, உதவி வேளாண் அலுவலர் குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி ஆகியோர் வேளாண் இயந்திரங்கள் வாங்கும் முறை, உழவன் செயலி செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.
விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் அதிகளவில் கலந்துகொண்டனர். வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வென்று வா தலைவா... தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம்!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாட்டம்!

தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்! கேஜரிவால்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

