அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் அளிப்பு

திருக்கோவிலூர் அருகே ஏமப்பேர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. 

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

திருக்கோவிலூர் அருகே ஏமப்பேர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. 
9 விவசாயிகளுக்கு உளுந்து மினி கிட்டுகள், தெளிப்பு நீர் பாசனக் கருவிகள், மழைத்தூவான்கள் போன்ற இடுபொருள்களை திருக்கோவிலூர் சார்-ஆட்சியர் சாருஸ்ரீ வழங்கினார். வேளாண்மைத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.கனகலிங்கம் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண் அலுவலர்கள் ஆனந்தஜோதி, உதவி வேளாண்மை அலுவலர்கள் ம.வெங்கடகிருஷ்ணன், ஞானவேல், வெங்கடேசப்பெருமாள், திருமலை ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.