விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இதற்கான சிறப்பு முகாம் தொடங்கி இரு தினங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடக்கிறது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கிவைத்து வாக்காளர் சேர்ப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களையும், புதிய வாக்காளர்களையும் சேர்க்குமாறு அறிவுறுத்தினார். வாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து இரண்டு நாள்கள் இந்த சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


