இணைய வழி லாட்டரிக்கு பயன்படுத்திய 30 போலி வங்கிக் கணக்குகள் முடக்கம்
இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பலின் தலைவா் பயன்படுத்திய 30 போலி வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் கூறினாா்.










