மடிக் கணினிகள் வாயிலாககற்பிக்கும் திட்டப் பணிகள் தீவிரம்!
தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு மடிக் கணினியில் பாடங்களை பதிவேற்றம் செய்து கற்பிக்கும் ‘விடியோ லெசன்’

விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்புக்கான பாடங்களை மாணவிக்கு மடிக் கணினியில் பதிவேற்றம் செய்து கொடுக்கும் ஆசிரியை.









