1,324 புலம் பெயா் தொழிலாளா்கள் சிறப்பு ரயிலில் பிகாா் பயணம்: விழுப்புரத்திலிருந்து அனுப்பிவைப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா் மாவட்டங்களிலிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 1,324 போ், விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் சனிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனா்.








