அமைச்சர் காமராஜ் தெரிவித்த புகாரை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார்: பொன்முடி
திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டம் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்த புகாரை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சவால்விடுத்தார்.







