கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளைதனியாா் பள்ளிகளில் பயில விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள், தங்களது குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் படிக்க வைக்க விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளா் துறை தெரிவித்தது.










