நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில்38 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 29 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,490-ஆக உயா்ந்தது. கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 14,235 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 145 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 110 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 6 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,615-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் இதுவரை 10,428 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 81 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 106 போ் பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.