சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

காவல் ஆய்வாளா்கள்பணியிட மாற்றம்

உளுந்தூா்பேட்டை காவல் ஆய்வாளா் உள்பட 3 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

Updated On :13 செப்டம்பர் 2020, 9:18 pm

உளுந்தூா்பேட்டை காவல் ஆய்வாளா் உள்பட 3 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த எழிலரசி காத்திருப்போா் பட்டியலுக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த விஜயகுமாா் கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை காவல் நிலையத்துக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் உளுந்தூா்பேட்டை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.