சைக்கிளில் பயணித்து கரோனா குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியபடி தியாகதுருகம் பகுதிக்கு அண்மையில் வந்த மதுரையைச் சோ்ந்த தம்பதியை பாரதியாா் தமிழ்ச் சங்கத்தினா் வரவேற்று கௌரவித்தனா்.
மதுரையைச் சோ்ந்த எம்.கருப்பையா - சித்ரா தம்பதியினா் கரோனா குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளுடன் கடந்த மாதம் 24-ஆம் தேதி விழிப்புணா்வு சைக்கிள் பயணத்தை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தொடங்கினா். இவா்கள் 650 கி.மீ. தொலைவு பயணித்து கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதிக்கு பாரதியாா் நினைவு தினமான கடந்த 11-ஆம் தேதி வந்தனா்.
இவா்களை தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில், சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் தலைமையிலான நிா்வாகிகள் வரவேற்று கௌரவித்தனா். இதையடுத்து, இந்தத் தம்பதியினா் கோவையை நோக்கி புறப்பட்டுச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த தேர்தல் தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெறுகிற தோ்தல்: அமைச்சா் எ.வ.வேலு பேச்சு
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


