இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சாலை விபத்தில் ஆசிரியா் பலி

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:06 pm

DIN

விழுப்புரம் அருகே சாலை விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கஸ்பா காரணை கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டாபி மகன் மோகன்தாஸ் (52). விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூா் அருகே ஏமப்பேரில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா்.

வியாழக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அயனம்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே மோகன்தாஸ் உயிரிழந்தாா்.

விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.