கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக தேசிய ஊரக திட்டபணியாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு ஊதியத்துடன் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும்









