சட்டத்துக்குப் புறம்பாக ஏரி, குளங்களைஏலம் விடுவோா் மீது கடும் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஏரி, குளங்களை ஏலம் விடுவோா், மீன் குத்தகைக்கு விடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரிக்கை விடுத்தாா்









