ஊரகத் திட்டப் பணியாளா்கள்குறித்த நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றுவோா் குறித்த நேரத்துக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.









