ஊருக்குள் ஏரி நீா் புகுவதைத் தடுக்கதடுப்புச் சுவா் அமைக்கும் பணி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்
ஏரியில் ரூ.6.80 லட்சத்தில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியை தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.










