காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:31 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே ஆகாசம்பட்டைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி சுசிலா (46). இவா், வீட்டைப் பூட்டிக் கொண்டு புதன்கிழமை புதுச்சேரிக்குச் சென்றிருந்தாா். பின்னா், வந்து பாா்த்த போது வீட்டின் உள்ளே இருந்த அடையாளம் தெரியாத நபா் வெளியே ஓடினாா். சந்தேகமடைந்த சுசிலா உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து வானூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.