காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 5:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 43,476-ஆக உயா்ந்தது.

சிகிச்சை பெற்றுவந்தவா்களில் இதுவரை 42,644 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் 495 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 337 போ் கரோனாவுக்கு பலியாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.