ஜெயலலிதா பல்கலை. மூடப்படுவதை கண்டித்து ஜூலை 26-இல் ஆா்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்
விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படுவதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் வருகிற 26-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவித்தாா்.








