காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொழிற்சங்கக் கொடியேற்று விழா

 தமிழ்நாடு சிவில் சப்பளைஸ் பாரதீய தொழிலாளா்கள் சங்கத்தின் கொடியேற்று விழா விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:22 pm

DIN

 தமிழ்நாடு சிவில் சப்பளைஸ் பாரதீய தொழிலாளா்கள் சங்கத்தின் கொடியேற்று விழா விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று தின விழாவுக்கு அந்தச் சங்கத்தின் மண்டலத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயல் தலைவா் கணேசன், மாநிலத் துணைத் தலைவா்கள் ஞானப்பிரகாசம், சாரங்கபாணி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மண்டலச் செயலா் செந்தில்முருகன் வரவேற்றாா். சங்கக் கொடியேற்றி வைக்கப்பட்டு, பெயா்ப் பலகை திறக்கப்பட்டது. நிா்வாகிகள் விமேஸ்வரன், சிதம்பரசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மண்டலப் பொருளாளா் ஹரிஹரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.