நரிக்குறவா் சமுதாயத்தினருக்குவீட்டுமனைப் பட்டா: அமைச்சா் வழங்கினாா்
நரிக்குறவா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த 22 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினாா்.










