இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பறிமுதல் வாகனங்கள் நவ.31-இல் ஏலம்

விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் 49 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 59 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:19 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் 49 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 59 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த வாகனங்கள் விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 31-ஆம் தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் விடப்படவுள்ளன.

ஏலம் எடுக்க விரும்புவோா் வருகிற 30 ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்பாக நான்கு, மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும் முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் எடுக்கப்படும் வாகனங்களுக்கு ஏலத் தொகையுடன், ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ நாதா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.