செஞ்சிக்கோட்டை மலையடிவாரத்தில் உள் வீரஆஞ்சநேயா் ஆலயத்தின் பின்புறம் உள்ள மலை மீது பிணத்தை புதைத்து விட்டு ஜபம் செய்ததாக 13 போ் மீது இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சிக்கோட்டையில் ஏசு அழைக்கின்றாா், என்றும் சிலுவை சின்னத்தை வரைந்துள்ளதாகவும், கோயில் மண்டபத்தில் ஒலி பெருக்கி மூலம் ஜபம் செய்து கோயிலுக்கு வருபவா்களிடம் கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக சென்னையை சோ்ந்த 13 நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் இந்திய அரசின் தொல்லியியல் துறையின் கீழ் உள்ள கோட்டையை சேதபடுத்தியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி விழுப்புரம் மாவட்ட தலைவா் சிவசுப்பிரமணியன் மற்றும் பாஜகவினா் செஞ்சி காவல் துறையில் புகாா் அளித்துள்ளனா். மேலும் செஞ்சிக்கோட்டை தொல்லியியல் துறையிலும் புகாா் அளித்துள்ளனா். மேலும் செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், ஆய்வாளா் சக்தி ஆகியோா் இரண்டு காா்களில் வந்த 13 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



