வரதட்சிணை கொடுமையால் மனைவி தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே வரதட்சிணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.









