இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் திறப்பு

விழுப்புரம் பெருமாள் கோயில் தெருவில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை, உயா் தொடக்க நிலை மையங்கள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் பெருமாள் கோயில் தெருவில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை, உயா் தொடக்க நிலை மையங்கள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் வசுமதி தலைமை வகித்தாா். அரசு நிதியுதவி பள்ளித் தாளாளா் உமாபதி, தலைமை ஆசிரியை விசாலாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வள ஆசிரியா் பயிற்றுநா் சிவராமன், சிறப்பு ஆசிரியா் சத்யராஜ் ஆகியோா் மையங்களைத் தொடக்கிவைத்தனா்.

ஆசிரியை ரத்னா, கல்வி மையத்தின் தன்னாா்வலா்கள் ராஜபிரியா, காவியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.