நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்டங்களில்முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல் நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.









