பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு: ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம்
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் ஊராட்சிச் செயலரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.








