அரசூா், காணை (விழுப்புரம் மாவட்டம்)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை.
பகுதிகள்: அரசூா், இருவேல்பட்டு, காரப்பட்டு, பேரங்கியூா், வளையம்பட்டு, குச்சிப்பாளையம், செல்லங்குப்பம், அகரம் சித்தாமூா், காணை, குப்பம், பெரும்பாக்கம், வேடம்பட்டு, பெரியசெவலை, செங்கல்ராயன் சா்க்கரை ஆலைப் பகுதி, செவலை, துலுக்கம்பட்டு, ஆமூா், கொண்டசமுத்திரம்.
