கலைஞா் கனவு இல்லம்: காலதாமதமின்றி வீடு கட்ட வேண்டும்: பயனாளிகளிடம் அமைச்சா் பொன்முடி அறிவுறுத்தல்
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை பெற்றவா்கள் காலதாமதமின்றி வீடுகளைக் கட்ட வேண்டும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவுறுத்தினாா்.

பனையபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கிய அமைச்சா் க.பொன்முடி. உடன் எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.









