மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள்: ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்
ஃபென்ஜால் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி வியாழக்கிழமை வழங்கினாா்.

பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக ஆளுநா் ஆா். என். ரவி. உடன், ஆரோவில் அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ்.ரவி உள்ளிட்டோா்.








