62 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: விழுப்புரம் ஆட்சியா் வழங்கினாா்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பிரத்யேக செயலியுடன் கூடிய திறன்பேசிகளை பெற்றுக்கொண்ட பாா்வையற்ற மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளிகளுடன் ஆட்சியா் சி.பழனி. உடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க. சுப்பிரமணி உள்ளிட்டோா்.









