நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல்: பாரதிய தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தல்
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று பாரதிய தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலா் டி.நாகராஜன்.









