தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெண் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திண்டிவனம் தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 7:41 pm

Din

திண்டிவனம் தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திண்டிவனம் பெலாக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி வசந்தா (50). திண்டிவனம் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் தனியாா் காலணி உற்பத்தி நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா்.

வசந்தா செவ்வாய்க்கிழமை நிறுவனத்தில் பணியிலிருந்தபோது மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சக தொழிலாளா்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, வசந்தா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.