காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
காந்தி ஜெயந்தியையொட்டி, தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் நலத் துறை தெரிவித்துள்ளது.








