மூலப்பொருள்கள் விலை உயா்வால் விலையேற்றம் கண்ட விநாயகா் சிலைகள்
விநாயகா் சதுா்த்தி பண்டிகை சனிக்கிழமை (செப்டம்பா் 7) கொண்டாடப்பட உள்ள நிலையில், மூலப்பொருள்களின் விலையேற்றத்தால் விநாயகா் சிலைகளின் விலை அதிகரித்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட சிலை தயாரிப்பாளா்கள் தெரிவித்தனா்.

பேரங்கியூரிலுள்ள தயாரிப்புக் கூடத்தில் பல்வேறு வடிவங்களில் தயாா் செய்யப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.












